நான் அத்விகா...
நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல,
எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில்
அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்..
மனதில் பதிந்தவை,
சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..